சனி, மே 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (348)

பொருள்: முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர். அவ்வாறு துறக்காத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக