சனி, ஏப்ரல் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் 
கரப்பார் இரவன்மின் என்று. (1067)
 
பொருள்: பிறரிடம் சென்று பிச்சை கேட்கும் நிலையில் உள்ளோரிடம் நான் ஒரு விடயத்தைக் கூறுவேன். "நீங்கள் இரக்க வேண்டுமானால், தம்மிடம் உள்ள பொருளையோ, செல்வத்தையோ மறைப்பவர்களிடம் சென்று இரந்து  கேட்காதீர்கள்" என்று நான் இரந்து வேண்டிக் கொள்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக