செவ்வாய், ஏப்ரல் 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர் 
சொல்லாடப் போஒம் உயிர். (1070)

பொருள்: தம்மிடமுள்ள பொருளை மறைப்பவர் 'இல்லை' என்று கூறிய அந்தக் கணத்திலேயே பிச்சை கேட்டவரின் உயிர் போய்விடும். ஆனால் தமது பொருளை மறைத்து வைத்துப் பினனர் 'இல்லை' என்று சொல்லும்போது அந்த உயிர் எங்கே போய் ஒளிந்து கொள்ளுமோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக