வியாழன், ஏப்ரல் 24, 2014

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளையிட்டு அவதானமாக இருங்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக