புதன், ஏப்ரல் 23, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வெற்றி பெற்ற மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் அதிகம் பேசுவதில் தமது நேரத்தை வீணடிப்பதில்லை. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை யாது? அதிகம் பேசுவோர் செயல் புரிவதில்லை. செயல் புரிவோர் அதிகம் பேசுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக