திங்கள், ஏப்ரல் 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட 
மறைபிறர்க்கு உய்த்துஉரக்க லான். (1076)
 
பொருள்: கீழ் மக்கள் தாம் கேட்ட இரகசியமான செய்திகளைத் தாங்கிச் சென்று, அவற்றைப் பிறர்க்குக் கூறுதலால், அறிவித்தல்களை விடுக்கும்போது அறையப்படும்(அடிக்கப்படும்) 'பறையினை' ஒத்தவர்கள் ஆவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக