இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி. (1060)
பொருள்: கொடுப்பவன் வறுமை(பொருளின்மை) காரணமாகத் தனக்குப் பொருள் தராத போது, இரப்பவன் அவனைச் சினந்து கொள்ளுதல் கூடாது. பொருள் இன்மைக்கு வறுமையே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக