சனி, ஏப்ரல் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (1074)
பொருள்: கீழான குணமுடையவன் தன்னிலும் குறைந்த கீழான வாழ்க்கை வாழ்பவனைக் கண்டால், தான் அவரிலும் உயர்ந்திருப்பதால் தன் மிகுதியைக் காட்டிக் கர்வம் அடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக