வியாழன், ஏப்ரல் 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையார் 
நெஞ்சத்து அவலம் இலர். (1072)
 
பொருள்: அறிவுடையவரைக் காட்டிலும் கீழ் மக்கள் எனப்படும் 'கயவர்கள்' கவலை எதுவும் இல்லாமல் வாழ்வர். ஏனெனில் அறிவுடையோர் எப்போதும் உலகில் நிகழும் அதர்மச் செயல்களைக் கண்டு கவலை கொள்வர். ஆனால் கயவர் தமது நெஞ்சத்தில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக