இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் வன்பாட்டது இல். (1063)
பொருள்: வறுமையால் வரும் துன்பத்தை முயற்சி செய்து(உழைத்து) நீக்கக் கருதாமல், பிச்சை எடுத்து அத்துன்பத்தை நீக்கிக் கொள்வோம் என்று நினைக்கும் தன்மையைப் போல கொடுமையிலும் கொடுமையான தன்மை வேறு எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக