செவ்வாய், ஏப்ரல் 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 108 கயமை
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. (1077)

பொருள்: கயவர்கள் தமது கன்னத்தை(பற்களை) உடைப்பதாக முறுக்கிய கையேடு மிரட்டும் பலம் வாய்ந்த பகைவர்களுக்கு மட்டுமே தமது செல்வத்தில் ஏதாவது பங்கு கொடுப்பர். அதைத் தவிர ஏனையோருக்கு தாம் உணவு உண்டுவிட்டுக் கழுவிய கையையும் தெறிக்க மாட்டார்கள்(எச்சில் கையால் ஈ ஓட்ட மாட்டார்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக