திங்கள், ஏப்ரல் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள 
உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)

பொருள்: பிச்சை எடுத்து வாழுகின்ற கொடுமையான வாழ்க்கையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இனி உள்ளதையும்(பொருட்கள், பணம் முதலியவற்றை) மறைத்து வைத்துக்கொண்டு இல்லையென்று கூறியவரின் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற உள்ளமும் இல்லாது அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக