புதன், ஆகஸ்ட் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை; தீஇனத்தின்
அல்லல் படுப்பதூம் இல். (460)

பொருள்: ஒருவனுக்கு நல்லோர் சேர்க்கையினும் சிறந்த துணையும் வேறு இல்லை. தீயோர் கூட்டுறவினும் துன்பம் தரும் கொடிய பகையும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக