வியாழன், ஆகஸ்ட் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

அழிவதூஉம்  ஆவதூஉம்  ஆகி  வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல். (461)

பொருள்: ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அச்செயலைச் செய்வதால் வரும் நன்மை, தீமைகளையும் செய்து முடித்தபின் வரும் பயன்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக