ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

தெளிவில் அதனைத் தொடங்கார்; இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். (464)

பொருள்: தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாதலைக் கண்டு அஞ்சுகின்றவர்கள், தெளிவில்லாத செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக