வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல். (462)

பொருள்: ஒரு செயலைச் செய்வதற்கு முன் அறிவுடையவரோடு கலந்து ஆராய்ந்து செய்யின் அவர்க்குப் பெறுதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக