புதன், ஆகஸ்ட் 29, 2012

இன்றைய சிந்தனைக்கு

அற்புதமான வாழ்வுக்கான அருமருந்துகள்

1. சாந்தமாகப் பேசுங்கள். 

2. ரசித்து நடந்து செல்லுங்கள். 

3. ஆழ்ந்து சுவாசியுங்கள். 

4. போதுமான நேரம் உறங்குங்கள்.

5. பயமின்றிச் செயல்படுங்கள்.

6. பொறுமையாகப் பணி  செய்யுங்கள்.

7. உண்மையாக இருங்கள்.

8. சுவையாகச் சாப்பிடுங்கள்.

9. சரியானவற்றை மட்டுமே நம்புங்கள்.

10. நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.

11. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

12. சரியாகத் திட்டமிடுங்கள்.

13. நேர்மையோடு சம்பாதியுங்கள்.

14. தொடர்ந்து சேமியுங்கள்.

15. திறமையாகவும், அளவாகவும் செலவு செய்யுங்கள்.

16. எதிர்பார்ப்பின்றி அன்பு செய்யுங்கள்.

இவைகள்தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தாரக மந்திரங்கள். மேற்கூறிய  வண்ணம் நடந்தால் வாழ்வில் யாதொரு குறையுமின்றி வாழ்வீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக