திங்கள், ஆகஸ்ட் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதுஓர் ஆறு. (465) 

பொருள்: நன்கு ஆராய்ந்து பாராமல் செயல்பட ஆரம்பிப்பது, பகைவரை வளர்க்கும் வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக