செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 


சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (445)

பொருள்: தக்க வழிவகைகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால், மன்னன் அத்தகையவரைத் தன் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக