வியாழன், ஆகஸ்ட் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (468)

பொருள்: தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தாலும் முடியாமல் தவறிவிடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக