வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

நன்றுஆற் றல்உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை. (469)

பொருள்: ஒருவர்க்கு நன்மை செய்யும் போதும் அவரவர் இயல்பறிந்து பொருத்தமாகச் செய்ய வேண்டும். இயல்பு அறியாமல் செய்தால் குற்றம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக