செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. (459)

பொருள்: மனத்தின் நலத்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக