புதன், ஆகஸ்ட் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)

பொருள்: செய்யத் தொடங்கும் எச்செயலையும் நன்கு ஆராய்ந்தே தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கிய பிறகு ஆராய்ந்து கொள்வோம் என்று நினைப்பது குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக