வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும். (455)

பொருள்: மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே இருக்கும்.

2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

குறளுக்கு நல்ல விளக்கம் ......நன்றி

rajamelaiyur சொன்னது…

இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...

கருத்துரையிடுக