இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (1221)
பொருள்: மாலைப் பொழுதே! நீ காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக்காலமே ஆவாய். உண்மையில் நீ மாலைப் பொழுது அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக