திங்கள், செப்டம்பர் 22, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை. (1222)
 
பொருள்: மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் வருந்துகிறாயே, நின் துணையும் என் காதலரைப் போல இரக்கம் இல்லாததோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக