வெள்ளி, செப்டம்பர் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
 

நனவினால் நல்காரை நோவார் கனவினால் 
காதலர்க் காணா தவர். (1219)

பொருள்: கனவில் தோன்றாமலும் நனவில் வந்து அன்பு செய்யாமலும் இருக்கும் காதலரை எண்ணி மகளிர் நொந்து கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக