புதன், செப்டம்பர் 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். (1224)
 
பொருள்: காதலர் அருகே இல்லாதபோது, கொலைக் களத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது என் உயிரைக் கவர வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக