திங்கள், செப்டம்பர் 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது. (1215)
பொருள்: காதலனை நனவிலே கண்டால் அந்த வேளை மட்டும் இன்பம். கனவிலே காணுகின்ற இந்த வேளை மட்டும் இனிமைக்கெல்லாம் உயர்வான இன்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக