திங்கள், செப்டம்பர் 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. (1229)
 
பொருள்: அறிவை அழிக்கவல்ல மாலை நேரம் எங்கும் படரும்போது இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக