வியாழன், செப்டம்பர் 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து 
ஓஒ உளரே அவர். (1204) 
 
பொருள்: என் உள்ளத்தில் என் காதலர் என்றும் இருந்து வருகிறார். அவ்வாறே நானும் அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக