செவ்வாய், செப்டம்பர் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்  
துன்பம் வளர வரும். (1223) 
 
பொருள்: ஒரு சமயம் குளிர்ச்சியோடு காட்சியளிக்கும் மாலை நேரம், பிரிவுத் துயர் கொண்டதால் இன்று வருத்தம் தோன்றித் துன்பம் வளரும்படியாக வருகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக