திங்கள், செப்டம்பர் 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
 
 
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் 
கள்ளினும் காமம் இனிது. (1201)

பொருள்: குடிக்கும்போது மட்டும் இன்பத்தைத் தரும் கள்ளைவிட, நினைத்தாலே இன்பம் பயக்கவல்ல காமம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக