வியாழன், செப்டம்பர் 18, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

உன்னை வந்தடையும் புகழையும், மற்றவர்கள் உன்னைக் குறித்துக் கூறும் புகழ்ச்சியையும் வெறுக்கக் கற்றுக்கொள். ஏனென்றால் நம் உள்ளத்தில் தீமையை வளர்ப்பது புகழ் மொழிகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக