ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. (1214)
பொருள்: நனவில் அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்து வந்து என் முன் நிறுத்துகிறது கனவு. அதில் அவரைக் கண்டு மகிழ்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக