செவ்வாய், செப்டம்பர் 30, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும் என் மாயா உயிர். (1230)
 
பொருள்: பிரிவுத் துன்பத்தால் மாயாமல் இருந்த என் உயிர், காதலரை நினைந்து மயங்குகின்ற இந்த மாலை நேரத்தில் மாய்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக