சனி, செப்டம்பர் 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர். (1213)
பொருள்: விழித்திருக்கும்போது என்னிடம் அன்பு செலுத்தாத காதலரை, கனவில் ஒருவாறு கண்டாவது நான் உயிர் வாழ்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக