புதன், ஜனவரி 08, 2014

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்
  

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன ஆகக் குறைந்தது பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ பாதியோ சுலோகங்களை மனப் பாடம் செய்வானாகில் சந்திரலோகத்தில் பத்தாயிரம் வருடங்கள் வாழும் பேறு பெறுகிறான். கீதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது உயிர் துறப்பவன் மீண்டும், மீண்டும் மனிதப் பிறவி அடைந்து இன்பமான வாழ்க்கை வாழுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக