வியாழன், ஜனவரி 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு 
ஐந்துசால்பு ஊன்றிய தூண். (983)
பொருள்: அன்பும், பழிபாவங்களுக்கு வெட்கப்படுதலும், ஒப்புரவு செய்தலும், தாட்சண்யம்(இரக்கம்) காட்டுதலும், உண்மையே பேசுதலும் ஆகிய ஐந்தும் 'சால்பு' என்னும் உயர்ந்த குணமாகிய பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக