திங்கள், ஜனவரி 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு. (987)
 
பொருள்: தமக்குத் துன்பம் செய்தவருக்கும் இனிய செயல்களையே செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மனிதனின் பெருந்தன்மை என்ன பயனை உடையது? யாதொரு பயனும் இல்லாதது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக