வெள்ளி, ஜனவரி 24, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை
கொல்லா நலத்தது நோன்மை; பிறர் தீமை 
சொல்லா நலத்தது சால்பு. (984)

பொருள்: தவம் எனப்படுவது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் தன்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக