செவ்வாய், ஜனவரி 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 99 சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)
பொருள்: தம் கடமையை உணர்ந்து சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு நல்லனவாகிய குணங்கள் யாவும் இயல்பாகவே அமைந்திருக்கும் என்று கூறுவர் பெரியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக