வியாழன், ஜனவரி 23, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன்? துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்குக் கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? மாற்றமோ, இழப்புகளோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். பிறகு, நிச்சயமாக மற்றவை எல்லாம் நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக