சனி, ஜனவரி 25, 2014

இன்றைய சிந்தனைக்கு

மகாபாரதம்

பிறரை நிந்தனை செய்வதன் வாயிலாக ஒருவன் தனது கௌரவத்தைத் தேடக் கூடாது. அவன் தன்னுடைய நல்ல குணங்களாலேயே மேன்மையைத் தேடிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக