புதன், ஜனவரி 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 99 சான்றாண்மை

ஊழிபெயரினும் தாம்பெயரார், சான்றாண்மைக்கு
ஆழிஎனப்படு வார். (989)

பொருள்: பெருந்தன்மை என்ற கடலுக்குக் கரை எனக் கூறப்படுபவர், கடல் கரையுள் நில்லாமல் ஊழிக் காலத்தால் நிலை திரிந்தாலும் தாம் தம் அறநெறியிலிருந்து நிலை தவறமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக