சனி, ஜனவரி 11, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

ஆசைகள் மனித இனத்தை ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத 'சக்திகள்' ஆகும். அவற்றை நிறைவேற்றுவதிலோ, திருப்தி செய்வதிலோ மன அமைதி ஏற்படாது. அவற்றை மட்டுப் படுத்துவதுதான்  'மன அமைதிக்கு' வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக