இன்றைய குறள்
அதிகாரம் 98 பெருமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (976)
பொருள்: பெரியவர்களை வழிபட்டு, அவர்கள் குணங்களை நாமும் தேடிக் கொள்வோம் என்ற எண்ணம் சிறியவர்கள்(கீழ்த்தரமானவர்கள்) மனத்தில் எப்போதும் உண்டாகாது. அவர்களது சிந்தனை எப்போதும் கீழ்த்தரமாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக