வெள்ளி, ஜனவரி 17, 2014

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

தினமும் கீதையைப் படித்து அதன் வழியே நடக்கின்ற 'கீதாப்பியாசம்' செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான். மரணமடையும்போது 'கீதை' என்று உச்சரிக்கும் மனிதன் சொர்க்கத்தையடைகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக