திங்கள், ஜனவரி 20, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

பெறுமதி மிக்கவை என அறிவில்லாதோர் எண்ணுகின்ற 'உடமைகளுக்குக்' கொடுக்கின்ற மதிப்பை உயர்வான மனித உள்ளங்களுக்குக் கொடுங்கள். ஏனெனில் உடமைகள் ஒருநாள் அழியும். அழியா வரம் பெற்றவை 'உயர்ந்த உள்ளங்களே'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக