வெள்ளி, ஜூன் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. (382)

பொருள்: மனவுறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் நான்கு பண்புகளும் சிறிதும் குறையாதிருத்தலே அரசர்க்கு இயல்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக